6.3 C
Cañada
March 14, 2025
உலகம்

காசாவிற்கான மின் விநியோகம் தடை – இஸ்ரேல் தீர்மானம்

காசாவிற்கான முழுமையாக மின் விநியோகத்தை இடை நிறுத்துவதற்கு இஸ்ரேல் தீர்மானித்துள்ளது.

ஹமாஸினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்னர் காசாவிற்கான அனைத்து நிவாரண உதவிகளையும் இஸ்ரேல் இடைநிறுத்தியிருந்தது. பணயக்கைதிகளை மீள அழைத்து வருவதற்ககான அனைத்துவிதமான முறைகளையும் கையாளவுள்ளதாக இஸ்ரேலிய எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

போர் நிறுத்தம் அமலுக்கு வருமா? போர் மீண்டும் தொடருமா?

admin

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இன் பயணிகளிற்கான புதிய கட்டுப்பாடுகள்

admin

அமெரிக்காவுடனான எந்த வகையான போருக்கும் தயாராக இருப்பதாக சீனா தெரிவிப்பு

admin

Leave a Comment