9.6 C
Cañada
March 13, 2025
இலங்கை

ஹசீஸ் போதைப்பொருளுடன் கைதான கனேடிய பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 17 .5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருளுடன் கனேடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் அடங்கிய பொதியை பயணப்பையில் மறைத்து வைத்து கனடாவின் டொறண்டோவிலிருந்து EY-396 விமானத்தின் ஊடாக இப் பெண் இலங்கைக்கு  நேற்றிரவு வருகை தந்துள்ளார்.

20 வயதான இப் பெண்ணிடம் இருந்து 17 கிலோகிராம் 573 கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

தமிழர் பகுதியில் சட்டவிரோதமாக விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது

admin

தமிழரசுக் கட்சி அடுத்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு

admin

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் யானைகளை பாதுகாக்கும் புதிய முயற்சி

admin

Leave a Comment