10.2 C
Cañada
March 14, 2025
இலங்கை

ஹசீஸ் போதைப்பொருளுடன் கைதான கனேடிய பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 17 .5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருளுடன் கனேடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் அடங்கிய பொதியை பயணப்பையில் மறைத்து வைத்து கனடாவின் டொறண்டோவிலிருந்து EY-396 விமானத்தின் ஊடாக இப் பெண் இலங்கைக்கு  நேற்றிரவு வருகை தந்துள்ளார்.

20 வயதான இப் பெண்ணிடம் இருந்து 17 கிலோகிராம் 573 கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வந்த வைத்தியர்களின் போராட்டம்

admin

அனுராதபுர சம்பவத்தினை முன்னிட்டு மருத்துவர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு

admin

சர்வதேச ஊடகங்களின் சர்ச்சைக்குரிய நேர்காணலினால் கோபமடைந்த ரணில்

admin

Leave a Comment