5.2 C
Cañada
March 14, 2025
இலங்கை

நாவுல பகுதியில் நடைபெற்ற விபத்தில் இருவர் பலி

நாவுல பகுதியிலிருந்து எலஹெர நோக்கி நேற்றிரவு (10)பயணித்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து யோத வாவியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

விபத்தில் காரின் சாரதியும், பெண்ணொருவரும் உயிரிழந்ததுடன், அவர்கள் கடுகஸ்தோட்டை, நாவலப்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Related posts

பெண் மருத்துவரை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய சந்தேகநபர் வாக்குமூலம்

admin

கடன் அட்டை பயன்பாடு குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

admin

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட புதிய வாகனங்களை மீள் ஏற்றுமதி செய்வது தொடர்பிலான தகவல்

admin

Leave a Comment