6.3 C
Cañada
March 14, 2025
இலங்கை

நாவுல பகுதியில் நடைபெற்ற விபத்தில் இருவர் பலி

நாவுல பகுதியிலிருந்து எலஹெர நோக்கி நேற்றிரவு (10)பயணித்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து யோத வாவியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

விபத்தில் காரின் சாரதியும், பெண்ணொருவரும் உயிரிழந்ததுடன், அவர்கள் கடுகஸ்தோட்டை, நாவலப்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Related posts

பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்துவரும் போதைப்பொருள் பழக்கம்

admin

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அவதானம்!

ulagaoula

மட்டுவில் வாள்வெட்டு – இருவர் படுகாயம் – ஆவா குழுவின் பழிவாங்கலா?

admin

Leave a Comment