5.2 C
Cañada
March 14, 2025
இலங்கை

அனுராதபுர சம்பவத்தினை முன்னிட்டு மருத்துவர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு

அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டமையை எதிர்த்து, இன்று காலை 8:00 மணி முதல் 24 மணி நேர நாடு தழுவிய அடையாள பணி ப்புறக்கணிப்பை மேற்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் என்பன முடிவு செய்துள்ளன.

விரைவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்தவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும், அந்த சங்கம் திகாரிகளை வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு குறிப்பாக இரவு ஷிப்டுகளில் பணிபுரியும் மற்றும் பயிற்சி பெறுபவர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடங்கள் மற்றும் சிறந்த வசதிகளுக்கான அவசரத் தேவையையும், சங்கம் உணர்த்தியுள்ளது.

Related posts

பெண் மருத்துவரின் மோசமான புகைப்படங்களை பதிவு செய்த முன்னாள் இராணுவ வீரர்

admin

சர்வதேச ஊடகங்களின் சர்ச்சைக்குரிய நேர்காணலினால் கோபமடைந்த ரணில்

admin

7 ஆண்டுகளுக்குப் பின் அரச சேவையில் முகாமைத்துவ உத்தியோகத்தர்களை நியமிக்க அரசு எடுத்துள்ள முடிவு

admin

Leave a Comment