6.9 C
Cañada
March 18, 2025
உலகம்

காசா மீது இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு

வடக்கு காசாவில் இஸ்ரேல் நேற்று மாலை நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலை வடக்கு காசாவில் பெய்ட் லாஹியாவில் பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் வான் வழியாக ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இத் தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் இந்தோனேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சை பெற்று வருகின்றனர்.

Related posts

டெஸ்லா வாகனம் மீது சுவஸ்திகா முத்திரை வரைந்த நபர்; கண்டனம் தெரிவித்த மஸ்க்

admin

அமெரிக்க பணயக் கைதியை விடுவிப்பதற்கான ட்ரம்பின் கோரிக்கைக்கு ஹமாஸ் ஒப்புதல்

admin

பிரித்தானியாவில் கடலில் நேருக்கு நேர் மோதிய கப்பல்கள்

admin

Leave a Comment