7.4 C
Cañada
March 17, 2025
உலகம்

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூறாவளியில் 20 பேர் பலி

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சூறாவளி மற்றும் புயல் தாக்கி வருகிறது. புயல் காரணமாக அமெரிக்காவில் இதுவரையில் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாகப் பெருமளவான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.இவ் சீரற்ற வானிலை காரணமாக ஜோர்ஜியாவில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

Related posts

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் சூறாவளி எச்சரிக்கை

admin

கனேடிய மக்களிடையே வேலை இழப்பு குறித்த பதற்றம் அதிகரிப்பு

admin

இந்திய மாணவி அமெரிக்காவினை விட்டு வெளியேற்றம்

admin

Leave a Comment