13 C
Cañada
March 20, 2025
உலகம்

உக்ரைனுக்கு கூடுதலாக 3 பில்லியன் யூரோ – ஜேர்மனியின் புதிய உதவித் திட்டம்

ஜேர்மனி, 2025 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு கூடுதலாக 3 பில்லியன் யூரோ உதவி வழங்கும் என்று வெளிவிவகாரத் துறை அமைச்சர் அன்னலேனா பேர்பொக் தெரிவித்துள்ளார். இதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் ஜேர்மனியின் மொத்த உதவி 7 பில்லியன் யூரோவாக உயரவுள்ளது.

உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக கூடுதல் நிதி வழங்குவது அவசியம் என்று அமைச்சர் பேர்பொக் கூறியுள்ளார். மேலும், ஜேர்மனியின் அரசியலமைப்பை மாற்றுவதற்கான திட்டமும் உள்ளது, இது தேசிய கடன்களை அதிகரிக்கவும், பாதுகாப்புத் துறைக்கு கூடுதல் நிதி வழங்கவும் உதவும்.

ஜேர்மனி, 2025 முதல் அரையாண்டில் உக்ரைனுக்கு ராணுவ உதவித் திட்டங்களை வழங்கவுள்ளது. இதில் பாதுகாப்பு அமைப்புகள், டாங்கிகள், மற்றும் ஹவிட்சர் போன்றவைகள் அடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஹிஜாப் அணியாத பெண்களை கண்காணிக்க ட்ரோன்களைப் பயன்படுத்தும் ஈரான் அரசு

admin

தெற்கு எல்லையில் கடற்படைக் கப்பலை நிறுத்திய ட்ரம்ப்

admin

வடக்கு மாசிடோனியாவில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் 60 பேர் பலி

admin

Leave a Comment