13.2 C
Cañada
March 26, 2025
உலகம்

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறியோரின் சட்ட பாதுகாப்பு ரத்து

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற்றப்பட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை அதிபர் டிரம்ப் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

இந்த நடவடிக்கையில், கியூபா, ஹைதி, நிகரகுவா, வெனிசுலா போன்ற நாடுகளில் குடியேறிய 5.32 லட்சம் பேரின் சட்டப் பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ரத்து செய்துள்ளது.

இந்த நபர்கள், கடந்த ஜோ பைடன் ஆட்சி நிர்வாகத்தில் 2 ஆண்டு மனிதாபிமான பரோல் திட்டம் மூலம் அமெரிக்காவில் குடியேறியவர்கள். அவர்கள் 2 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ மற்றும் வேலை செய்ய அனுமதி பெற்றிருந்தனர்.

இப்போது, சட்ட பாதுகாப்பு ரத்து செய்யப்படுவதால், அவர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள சூழ்நிலையில் உள்ளனர்.

Related posts

ஏலத்திற்கு விடப்படவுள்ள டுவிட்டர் நிறுவனத்தின் நீலநிற பறவை

admin

ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுக்கு பயணம் செய்யும் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

admin

பெண்ணாக மாறிய எலான் மஸ்கின் மகன்: மஸ்க் குறித்து கூறிய குற்றச்சாட்டு

admin

Leave a Comment