17.4 C
Cañada
March 31, 2025
இலங்கை

நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு – 3 மில்லியன் பயணிகளை ஈர்க்க திட்டம்!

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 26 வரை 684,960 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தின் முதல் 26 நாட்களிலேயே 191,982 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்த வருடம் மொத்தமாக 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

காலி – அக்மீமன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

admin

ஹசீஸ் போதைப்பொருளுடன் கைதான கனேடிய பெண்

admin

இலங்கையில் மீண்டும் அதிகரித்து வரும் சிக்கன்குன்யா 

admin

Leave a Comment