10.2 C
Cañada
March 14, 2025
இலங்கை

ஹசீஸ் போதைப்பொருளுடன் கைதான கனேடிய பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 17 .5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருளுடன் கனேடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் அடங்கிய பொதியை பயணப்பையில் மறைத்து வைத்து கனடாவின் டொறண்டோவிலிருந்து EY-396 விமானத்தின் ஊடாக இப் பெண் இலங்கைக்கு  நேற்றிரவு வருகை தந்துள்ளார்.

20 வயதான இப் பெண்ணிடம் இருந்து 17 கிலோகிராம் 573 கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

மிகப்பெரிய மீன்பிடிக் கப்பலைத் தயாரித்த இலங்கை

admin

காலி – அக்மீமன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

admin

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

admin

Leave a Comment