கடன் தொல்லையால் மொத்த குடும்பமும் உயிரிழந்த சோகம்
சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் பாலமுருகன் (52). இவருடைய மனைவி சுமதி (47) வழக்கறிஞராக இருந்தார். இவருக்கு ஜஸ்வந்த் (19) மற்றும் லிங்கேஷ் குமார் (17) என்று இரு மகன்கள் கடன் தொல்லை காரணமாக...