5.2 C
Cañada
March 14, 2025

Category : இலங்கை

இலங்கை

AI பயன்படுத்தி ஆசிரியை ஒருவரின் நிர்வான புகைப்படங்களை உருவாக்கிய மாணவன்

admin
கண்டியில் உள்ள ஒரு முன்னணி ஆண்கள் பாடசாலையின் 10ஆம் வகுப்பு மாணவர்கள் குழுவொன்று, செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி பாடசாலையில் பணியாற்றும் இளம் பெண் ஆசிரியை ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை உருவாக்கிய சம்பவம் பெரும்...
இலங்கை

பெண் மருத்துவரின் மோசமான புகைப்படங்களை பதிவு செய்த முன்னாள் இராணுவ வீரர்

admin
அநுராதபுர வைத்தியசாலையின் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடூரமான முறையில் தவறான நடத்தைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவன் முதலில் கைது செய்யப்பட்ட நிலையில்,...
இலங்கை

AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள்

admin
இலங்கையில் சிறுவர்களின் புகைப்படங்களை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச புகைப்படங்களாக வெளியிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 13 தொடக்கம் 17 வயதுடைய சிறுவர்கள் இந்த செயற்பாட்டை மேற்கொள்ளவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பெற்றோர்...
இலங்கை

காலி – அக்மீமன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

admin
காலி – அக்மீமன பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் அவரது வீட்டில் நடந்ததாகவும், அவர் பூஸ்ஸ சிறைச்சாலையின் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய சிரிதத்...
இலங்கை

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர்கள் கைது

admin
இராணுவ முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கண்டி பொலிஸாரால் கண்டி, கட்டுகஸ்தோட்டை மற்றும் அலவத்துகொடை பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள் கண்டி பகுதியில் பல்வேறு...
இலங்கை

முடிவுக்கு வந்த வைத்தியர்களின் போராட்டம்

admin
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை எதிர்த்து நடத்தப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...
இலங்கை

பெண் மருத்துவரை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய சந்தேகநபர் வாக்குமூலம்

admin
அனுராதபுரம் மருத்துவமனையின் பெண் மருத்துவர் பாலியல் சீண்டல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 34 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கல்னேவ, ஹெலபதுகம பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் அனுராதபுரம் பொலிஸாரிடம்...
இலங்கை

கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்ட இளைஞனின் சடலம்

admin
அங்குணுகொலபெலஸ்ஸ – அபேசேகரகம வீதியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் 23 வயது இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸார் நடத்திய ஆரம்ப விசாரணையில்,...
இலங்கை

பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்துவரும் போதைப்பொருள் பழக்கம்

admin
இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருள் பயன்பாட்டில் அதிக அளவில் ஈடுபடுவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை கவலை வெளியிட்டுள்ளது. புற்றுநோய் நோயாளர்களுக்கு வழங்கப்படும் வலி நிவாரணிகள் உள்ளிட்ட பல மருந்துகள்...
இலங்கை

பாடசாலை விடுமுறை தொடர்பிலான அறிவிப்பு

admin
இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, முதலாம் தவணைக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள்...