சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 524 ஆக அதிகரிப்பு
சிரியாவின் பாதுகாப்புப் படையினருக்கும் பஷார் அல்-அசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவத்தில் 340க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பதவி நீக்கம் செய்யப்பட்ட பஷார்...