5.7 C
Cañada
March 15, 2025

Category : இலங்கை

இலங்கை

சர்வதேச ஊடகங்களின் சர்ச்சைக்குரிய நேர்காணலினால் கோபமடைந்த ரணில்

admin
அல்ஜசீரா சர்வதேச ஊடகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய நீண்ட நேர்காணல் தொடர்பில் சர்வதேச ரீதியில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில் பெரும்பகுதி மறைக்கப்பட்டு வெளியிடப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில்...
இலங்கை

இலங்கை போக்குவரத்து சேவையில் இனி பெண்கள்

admin
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடருந்து சேவையில் பெண்களை நியமிப்பதற்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayake) தெரிவித்துள்ளார். இன்று (07)...
இலங்கை

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் யானைகளை பாதுகாக்கும் புதிய முயற்சி

admin
காட்டு யானைகள் ரயிலில் மோதுவதை தடுப்பதற்காக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைக் கொண்ட புதிய உபகரணத்தை பரிசோதிக்க போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த உபகரணம் பொருத்தப்பட்ட முதல் ரயில் நாளை மறுதினம்...
இலங்கை

7 ஆண்டுகளுக்குப் பின் அரச சேவையில் முகாமைத்துவ உத்தியோகத்தர்களை நியமிக்க அரசு எடுத்துள்ள முடிவு

admin
7 ஆண்டுகளுக்குப் பின்னர் அரச சேவையில் முகாமைத்துவ உத்தியோகத்தர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில், அரச சேவையில் முகாமைத்துவ உத்தியோகத்தர்களை நியமிக்க மே மாதத்தில் திறந்த போட்டிப் பரீட்சை நடைபெறும். 2020ஆம் ஆண்டு...
இலங்கை

5 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள கொலை

admin
மீகஸ்ஆரே கஜ்ஜா என அழைக்கப்படும் அருண விதானகமகே 5 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தில் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதில் இரண்டரை இலட்சம் ரூபா சந்தேகநபரின் மனைவியின் வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டு, மீதிப் பணம் பின்னர் வழங்கப்படும்...
இலங்கைதொழில்நுட்பம்

மிகப்பெரிய மீன்பிடிக் கப்பலைத் தயாரித்த இலங்கை

admin
இலங்கையில் நவீன தொழில்நுட்பத்தையும் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் அறிவையும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல் கடந்த 3 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சோமாலிய நிறுவனத்திற்காக Dhanusha Marine இந்தக் கப்பலை தயாரித்துள்ளது. இது...
இலங்கை

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது

admin
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் போலி ஆவணங்களை தயாரித்து களனி பிரதேசத்தில் காணியொன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் பத்தரமுல்லையில் உள்ள அவரின் இல்லத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால்...
இலங்கை

இந்தியாவில் இருந்து பஸ்கள் வாங்கப்பட்டமை தொடர்பான வெளிக்கொணர்வு

admin
இந்தியாவிலிருந்து விஞ்ஞான ரீதியாகவும் தேவையறிந்து ஆய்வு செய்யாமல் பஸ்கள் கொள்வனவு செய்ததினால் இலங்கை அரசுக்கு 3010 மில்லியன் ரூபா மேலதிக செலவாகியுள்ளது. கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2023 கணக்காய்வு அறிக்கையில் இது வெளிச்சம்...
இலங்கை

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அவதானம்!

ulagaoula
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடிய திகதிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தலைமையில் நேற்று (27) கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
இலங்கை

குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை வழங்க பொதுமக்களுக்குத் துரித தொலைபேசி இலக்கம்

admin
ஆயுதங்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காகப் பொதுமக்களுக்குத் துரித தொலைபேசி இலக்கமொன்றை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, 1997...